நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்தினார். <br /><br />அவரது சிறப்பான சாதனையை பாராட்டும் வகையில் ₹50 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கிய முதலமைச்சர், பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கமும் விளையாடினார். இந்த நிகழ்வு விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. <br /><br />நார்வே செஸ் வெற்றி, பரிசளிப்பு விழா, மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் – பிரக்ஞானந்தா சந்திப்பு தொடர்பான முழு தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
